Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா?
சென்னை: கவுதமி கமல் ஹாஸனை பிரிந்துள்ள நிலையில் ஸ்ருதி ஹாஸன் தனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி கமல் ஹாஸனை திருமணம் செய்யாமல் அவருடன் 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கமலை பிரிவதாக ட்விட்டர் மூலம் அறிவித்தார்.
கமலை பிரியும் முடிவு எடுத்ததை தன்னாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார் கவுதமி. அண்மையில் கவுதமிக்கும், ஸ்ருதிக்கும் இடையே மோதலாக இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் கவுதமி இந்த முடிவை எடுத்துள்ளார்.
கவுதமி தன் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி அறிவித்துள்ள நிலையில் ஸ்ருதி தனக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒருவருக்குள் ஏற்படும் மாற்றத்தை உணர்வது அருமையானது. ஒரு புதிய புரிதல், அந்த தருணம், புதிய கண்ணோட்டத்தின் துவக்கத்தை உணர்வது அருமை.
It's amazing to feel a change occur within oneself- a realisation a moment and the start of a completely new perspective #introspect #live
— shruti haasan (@shrutihaasan) October 31, 2016