Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
என் தம்பி நின்றால் நியூஸ், நடந்தால் நியூஸ், எனக்கு அப்படியா?: வாரிசு நடிகை
Recommended Video
மும்பை: தன் தம்பி நின்றால், நடந்தால் அது செய்தி என்று பாலிவுட் நடிகை சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடித்த முதல் படமான கேதர்நாத் வெற்றி பெற்றது. அதையடுத்து அவர் நடித்த சிம்பா சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சாராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
தைமூர்
சயிப் அலி கான், கரீனா கபூரின் மகனான தைமூர் அலி கான் தான் பாலிவுட்டின் பிரபலமான நபர். அந்த குட்டிப் பையனை புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சாரா தனது தம்பி தைமூர் பற்றி பேசியுள்ளார்.
நியூஸ்
என் தம்பி தைமூர் வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட அது செய்தியாகிவிடுகிறது. ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. கடினமாக உழைத்தால் மட்டும் என்னை பற்றி செய்தி வெளியாகிறது என்று சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
கேதர்நாத்
சாராவின் முதல் படமான கேதர்நாத் வெளியானபோது அவர் நடிப்பதற்காகவே பிறந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. முதல் படத்திலேயே இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்கிறார் சாரா. மக்கள் என்னை பற்றி நல்லவிதமாக பேசுவதை பார்த்தால் கேதர்நாத் என் முதல் படம் போன்றே தெரியவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ரூ. 1 லட்சம்
ரூ. 1 கோடி கொடுத்தால் உங்களின் பெரிய தம்பி இப்ராஹிமை கன்னத்தில் அறைவீர்களா என்று சாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ ரூ. 1 கோடி என்ன ரூ. 1 லட்சம் கொடுத்தாலே அறைவேன் என்று பதில் அளித்துள்ளார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்