For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மாட்டிறைச்சி என நினைத்து எலியை சாப்பிட்ட ஜேம்ஸ் பாண்டு நடிகர்
News
oi-Shameena
By Siva
|
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் மாட்டிறைச்சி என்று நினைத்து எலித் தோலை சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
முன்னாள் ஜேம்ஸ் பாண்டு நடிகர் பியர்ஸ் பிராஸ்னன்(63.) அவர் மிஸ்டர் ஜான்சன் படப்பிடிப்புக்காக நைஜீரியா சென்ற இடத்தில் நடந்த சம்பவத்தை மறக்க முடியாமல் உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
மிஸ்டர் ஜான்சன் படப்பிடிப்புக்காக நைஜீரியா சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு சாப்பிட டவுனுக்கு சென்றிருந்தோம். அப்போது ஒரு கடையில் குச்சியில் மாட்டி வைத்து இறைச்சி விற்பனை செய்தார்கள்.
மாட்டிறைச்சி என்று நினைத்து வாங்கி சாப்பிட்டேன். அதன் பிறகே அது எலித்தோல் என்று தெரிந்தது. அதை சாப்பிட்டுவிட்டு ஒரு வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்டேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Pierce Brosnan says he mistakenly ate rat while shooting for a film in Nigeria. The 63-year-old actor says he thought he had been offered beef and was left feeling ill after eating the rodent skin.
Story first published: Thursday, March 30, 2017, 17:37 [IST]
Other articles published on Mar 30, 2017
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
Featured Posts