Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோபத்தில் வில்லனின் 'பேக்'கை கடித்த வாரிசு நடிகர்
Recommended Video
மும்பை: கோபத்தில் வில்லனின் பின்புறத்தை கடித்ததாக பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிர் இழந்தார். இந்நிலையில் அவரின் உறவினரான பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் சசி அங்கிள் பற்றி பேசியுள்ளார்.
சசி கபூர் பற்ற சயிப் அலி கான் கூறியதாவது,
சயிப் அலி கான்
எனக்கு 3 வயது இருக்கும்போது அம்மா என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வில்லன் சசி அங்கிளை அடிப்பதை பார்த்தேன். யாரும் அங்கிளை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.
வில்லன்
வில்லன் சசி அங்கிளை அடிக்க அடிக்க எனக்கு கோபம் வந்தது. நேராக போய் வில்லனின் பேக்கை கடித்துவிட்டேன். இதை பார்த்து சசி அங்கிள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உண்மை இல்லை
இது சும்மா நடிப்பு. வில்லன் அங்கிளை வேண்டும் என்றே அடிக்கவில்லை. அதனால் நீ கோபப்பட வேண்டாம் என்று அங்கிள் என்னிடம் கூறினார். சின்ன பையனாக இருந்தபோது கூட சசி அங்கிள் எவ்வளவு அழகு என்று தோன்றும்.
அமிதாப் பச்சன்
அம்மாவுடன் நடித்த ஹீரோக்களில் சசி அங்கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு 9 வயது இருந்தபோது சுஹாக் படம் பார்த்தேன். அதில் அமிதாப் பச்சன் சசி அங்கிளை கத்தியால் குத்தியதை பார்த்து பயந்துவிட்டேன். அது சும்மா என்று தெரிந்த பிறகே நிம்மதியாக இருந்தது என்றார் சயிப் அலி கான்.