Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு.. மனம் திறக்கும் நடிகை!
எப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: எப்போது ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
அவருக்கு என தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
கனவு ரோல் எதுவும் இல்லை
அதில் தனக்கென கனவு ரோல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். தனக்கு அமையும் கதாப்பாத்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய கனவு கதாபர்த்திரங்களாகவே நினைப்பதாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
முடியுமா முடியாத என்ற பயம்
எப்போது புதுப்படத்தை ஒப்புக்கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனாலும் தனக்கு நடுக்கம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தேவையான முகபாவனைகளை கொடுக்க முடியுமா முடியாத என்ற பயத்திலேயே இந்த பயம் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த பயம் இருக்கும்..
ஆனால் அந்த பயம் சில நாட்கள் ஷுட்டிங் முடிந்த பின்னரே போகும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுவரை அந்த பயம் இருக்கும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
மீண்டும் மணிகண்டனுடன்..
மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை என்றும் அது விரைவில் நடக்கவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். பாலிவுட்டில் கரன் ஜோஹர் இயக்கத்தில்தான் நடிக்க விரும்பியதாகவும் அது தற்போது நடந்து விட்டது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார். மேலும் காக்கா முட்டை மணிகண்டனுடன் தான் மீண்டும் பணிபுரிய விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.