Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
18+: அந்த நடுவுல பிகினி போட்டு வர பாப்பா யாரு தெரியுமா? இரண்டாம் குத்து நாயகியின் சூப்பர் ட்வீட்!
சென்னை: சந்தோஷ் பி. ஜெயக்குமார் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வந்தாலே பிரச்சனையும் பின்னாடியே வாலை பிடித்துக் கொண்டு வந்துவிடும்.
ஹர ஹர மஹாதேவகி டைட்டிலுக்கும், இருட்டு அறையில் முரட்டுக் குத்து டைட்டிலுக்கும் கிளம்பிய சர்ச்சைகளை போலவே இரண்டாம் குத்து படத்திற்கும் தற்போது சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.
எல்லா சர்ச்சைகளையும் ஓரம் வைத்து விட்டு அந்த இரண்டு வாழைப் பழத்துக்கும் நடுவே பிகினி போட்டு வரும் பாப்பா யார் என்பதை தேடும் முரட்டு சிங்கிள்ஸ்களின் மொத்த டவுட்டையும் இங்கே க்ளியர் பண்ணி விடுகிறோம்.
சர்ச்சையை கிளப்பிய ஃபர்ஸ்ட் லுக்
முதல் இரண்டு படத்திலும் நடித்த கெளதம் கார்த்திக், மூன்றாவது அடல்ட் படத்தில் நடிக்க கூச்சப்பட்டுக் கொண்டு, டாட்டா காட்டினார். ஆனால், படத்தில் தான் நடிக்கவில்லை. ஃபர்ஸ்ட் லுக்கையாவது வெளியிடுங்கள் என இயக்குநர் மறுபடியும் வான்ட்டட்டாக மாட்டி விட ஆபாசமான அந்த ஃபர்ஸ்ட் லுக்கை கெளதம் கார்த்திக் வெளியிட்டார். மத்த கழுவி ஊற்றுவதெல்லாம் வரலாறு ஆகி விட்டது.
நடுவில் பிகினியில் இருப்பவர் யார்
இரண்டு பெரிய வாழைப் பழங்களையும் விலக்கி விட்டு, அதற்கு நடுவே பிகினி அணிந்து கவர்ச்சி சிலையாக நிற்கும் அந்த ஹீரோயின் யார்? என்ற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இளைஞர்களை கூகுளை அமுக்கோ அமுக்கு என அமுக்கி அதற்கான விடையை தேடி வருகின்றனர். அந்த ஹீரோயின் வேறு யாரும் இல்லை மும்பை மாடல் அழகியான மீனள் சாஹு தான்.
டான்சர்
மும்பையை சேர்ந்த மாடல் அழகியான மீனள் சாஹு ஒரு நல்ல நடனக் கலைஞர் கூடத்தான் அவரது இன்ஸ்டாகிராமை தேடிக் கண்டுபிடித்து டூர் போனால் ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றை இளைஞர்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
உள்ளாடையுடன் வொர்க்கவுட்
கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு ரோப்பை எல்லாம் வைத்துக் கொண்டு உடலை வில்லாக வளைத்து மீனள் செய்யும் வொர்க்கவுட் வீடியோ எல்லாம் வேற லெவலில் உள்ளது. அவரது கவர்ச்சியான கால்களுக்கு இது போன்ற வொர்க்கவுட் தான் காரணம் என்றும் பதிவிட்டு ஹீட்டை கிளப்புகிறார்.
ஒரு பக்க ஆடையை கழட்டி
இரண்டாம் குத்து படத்தில் நாயகியாக நடித்துள்ள மீனள் சாஹு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். விளம்பர படங்கள், டிவி ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெப்சீரிஸ்களை நடித்து உள்ள இவர் தனது ஒரு பக்க ஆடையை கழட்டி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் வைரலாகி வருகிறது.
அமிதாப் பச்சன் விளம்பரத்தில்
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் உடன் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்திலும் மீனள் சாஹு நடித்துள்ளார். சல்மான் கான் உடன் ஒரு நடன நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி உள்ளது. பிகினி உடைகளிலும், நீச்சல் குள புகைப்படங்களும் ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன.
மீனள் போட்ட சூப்பர் ட்வீட்
இந்நிலையில், நடிகை மீனள் சாஹு, இது என்னோட முதல் தமிழ் படத்தோட ஃபர்ஸ்ட் லுக், கொஞ்சம் அன்பு காட்டுங்கள் ரசிகர்களே என ட்வீட் போட்டுள்ளார். தமிழ் சினிமா உங்களை அன்போடு வரவேற்கிறது என்றும், முதல் படத்திலேயே இப்படி ஆபாசமாக நடிப்பது ஏன் என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Recommended Video
4 ஹீரோயின்
சந்தோஷ் இயக்கி நடிக்கும் இரண்டாம் குத்து படத்தில் இவர் மட்டும் நாயகியாக நடிக்கவில்லை இன்னும் மூன்று கவர்ச்சி கன்னிகள் நடித்துள்ளனர். கரிஷ்மா, ஆக்ரித்தி மற்றும் ஷாலு ஷம்மு உள்ளிட்டோரும் கவர்ச்சியில் ரணகளப்படுத்த உள்ளனர். அடுத்த அடுத்த அதிரடியான போஸ்டர்களும் வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!