Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வானவர்கள் இவர்கள்தான்.. போட்டி கடுமையான இருக்கும் போலயே!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் டாஸ்கிற்கு போட்டியிடும் 3 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் வாரம் தோறும் ஒருவர் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாய் வெளியேற்றப்பட்டார்.
பொன்மகள் வந்தாள் டூ மூக்குத்தி அம்மன் வரை.. 2020ல் ஹீரோயின்களை முன்னிலைப்படுத்திய டாப் 10 படங்கள்!
ஓசி கேப்டன்
இதனால் அவருடன் கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்ற பாலாஜியை கேப்டனாக்கினார் அர்ச்சனா. இதற்காக சமூக வலைதளங்களில் ஓசி கேப்டன் என ட்ரோல் செய்யப்பட்டார் பாலாஜி.
இரண்டு பேர்
இந்நிலையில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் அதிக பாயிண்ட்ஸ்களை பெற்ற ரியோ நேரடியாக கேப்டன் ஷிப் டாஸ்க்கு தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுக்க அனைத்திலும் சிறப்பாக செய்த இரண்டு பேரை தேர்வு செய்ய கூறினார் பிக்பாஸ்.
சோம் ஆரி
இதில் சோம் 5 ஓட்டுகளையும் ஆரி, மற்றும் ரம்யா ஆகிய 2 பேரும் தலா 4 ஓட்டுக்களையும் பெற்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேருக்கும் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆரிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தது.
ஆரியிடம் முகத்தை காட்டி
இதன் மூலம் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் ஆரி, ரியோ, சோம் ஆகிய மூன்று பேரும் இடம் பெற்றுள்ளனர். அர்ச்சனா வெளியேறியதில் இருந்து ரியோ, எதற்கெடுத்தாலும் ஆரியிடம் முகத்தை காட்டி வருகிறார்.
Recommended Video
கடுமையானதாக இருக்கும்
இதனால் ஆரியை கேப்டன் ஆகவிடக்கூடாது என்பதில் தீயாய் இருப்பார் என தெரிகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் இந்த வார கேப்டன்ஸி டாஸ்க் கடுமையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.