Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அவரு ஏன் சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாரு.. கிடைத்த கேப்பில் எல்லாம் ஆரியை பழித்தீர்க்கும் ரம்யா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மூன்று நாட்களாய் கடலை பருப்பு ஊறுவதாக கூறிய ஆரியை அவர் மட்டும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா என்று கேட்டு எகிறினார் ரம்யா.
பிக்பாஸ் வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பொங்கல் செய்வதற்காக கடலை பருப்பை மாற்றி ஊற வைத்துள்ளார் அனிதா.
ஆனால் 3 நாட்கள் ஆகியும் அதை அவர் ஃபிரிட்ஜிலும் வைக்காமல் தூக்கியும் போடாமல் இருந்துள்ளார். இதனை கவனித்த ஆரி இன்றைய எபிசோடில் கேப்டனான பாலாஜியிடம் கூறினார்.
3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி..இன்றும் இருக்கு ரகளை!
ஆரி ஏன் வேஸ்ட் பண்ணாரு?
இதனை தொடர்ந்து பெட் ரூமில் அமர்ந்திருந்த ரம்யாவிடம் இது குறித்து பேசினார் பாலாஜி. அப்போது, யார் சொன்னது என்று கேட்க ஆரி சொன்னார் என்றார் பாலாஜி. அதற்கு உடனடியாக பதில் சொன்ன ரம்யா, அவரு சாப்பாட்ட ஏன் வேஸ்ட் பண்ணாருன்னு போய் கேளுங்க என்றார்.
கொஞ்சமாக எடுத்திருக்கணும்
அதற்கு பாலாஜி, ரெண்டு பேருக்கு சேர்த்து சாப்பிட நீங்கள் அதிகம் வைத்து விட்டீர்கள், சாப்பிட முடியவில்லை என்று பதில் கூறினார். இதனைக் கேட்ட ரம்யா, ஷேர் பண்ண யாரும் வரவில்லை என்றால் கொஞ்சமாக எடுத்திருக்க வேண்டும் என சீறினார்.
திங்கள் கிழமையே கொட்டியாச்சு
மேலும் சமைக்காத பொருளை வேஸ்ட் பண்ணக் கூடாது சமைத்த சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா என்று ஆரி மீது குறை சொன்னார். அப்போது பேசிய அனிதா 3 நாட்கள் இல்லை. ஞாயிற்றுக் கிழமை ஊற வைத்தேன் திங்கள் கிழமையே கொட்டியாச்சு என்றார்.
பொதுவாக சொன்னேன்
மேலும் யாராவது அதை ஃபிரிட்ஜில் எடுத்து வையுங்கள் என்றேன். யாரும் அதை கவனிக்கவில்லை என்றார். உடனே யாரிடம் சொன்னீங்க என்று பாலாஜி கேட்க, பெயரையெல்லாம் சொல்லவில்லை, இங்கிருந்து பொதுவாக சொன்னேன் என்றார் அனிதா.
மறைச்சுருக்க முடியாதா?
தொடர்ந்து இந்த விவகாரம் கார்டன் ஏரியாவிலும் தொடர்ந்தது. அப்போது பேசிய அனிதா, சின்னபிள்ளைத்தனமான இருக்கு. ரொம்ப இன்வெஸ்டிகேட் பண்ணுறாங்க. நான்தான் ஒத்துக்கிட்டேன்ல்ல, அதை எடுத்துக் கொட்டிட்டு என்னால மறைச்சுருக்க முடியாதா என்று கேட்டார்.
ஆரி மீது பழி போட்ட ரம்யா
அப்போது குறுக்கிட்ட ரம்யா, அங்கேயும் ஆரியை இழுத்து விட்டார். அதாவது, அவர் கிட்சன் டீமில் இருக்கும் போது எதையாவது வேஸ்ட் செய்துவிட்டால் யாரையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போட சொல்லுவார். அவர் போட மாட்டார். என்னை ஒரு முறை போட சொன்னார் நான் போடவில்லை என அந்த இடத்திலும் ஆரி மீது பழி கூறினார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்