Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்பிபியின் மறைவு.. அஜித் இதுவரை மவுனம் காப்பதற்கான காரணம் என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு குறித்து நடிகர் அஜித் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து இன்றைய டாப் 5 பீட்ஸில் தகவல் வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான மற்றும் முக்கியமான சில தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பாடகர் எஸ்பிபியின் மறைவு குறித்து நடிகர் அஜித் இதுவரை ஒரு இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிப்பது குறித்த தகவல்களையும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிக்க கதைக் கேட்டு வருவது குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார். மேலும் ஜாக்கிச்சான் பெயரில் நடந்த மோசடி குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் நடிகர் விக்ரமின் ரசிகர் மன்றத்தில் வெடித்த சாதி மோதல் குறித்த தகவலையும் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.