Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எஸ்பிபியின் மறைவு.. அஜித் இதுவரை மவுனம் காப்பதற்கான காரணம் என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு குறித்து நடிகர் அஜித் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து இன்றைய டாப் 5 பீட்ஸில் தகவல் வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான மற்றும் முக்கியமான சில தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பாடகர் எஸ்பிபியின் மறைவு குறித்து நடிகர் அஜித் இதுவரை ஒரு இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிப்பது குறித்த தகவல்களையும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிக்க கதைக் கேட்டு வருவது குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார். மேலும் ஜாக்கிச்சான் பெயரில் நடந்த மோசடி குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் நடிகர் விக்ரமின் ரசிகர் மன்றத்தில் வெடித்த சாதி மோதல் குறித்த தகவலையும் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.