Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் அஜித் இணைந்து நடிக்க மறுத்த காரணம் இதுதானா?.. தாமு சொன்ன தகவல்
சென்னை: தமிழ் சினிமாவில் இப்பொழுது இரு துருவங்களாக உச்ச நிலையில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்
அஜித் விஜய் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் வசூலில் மாறி மாறி சாதனை செய்து வருகின்றனர்
ராஜாவின் பார்வையிலே படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிக்க இருந்த நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்காததற்கான காரணம் குறித்து நடிகர் தாமு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
கேஜிஎஃப்.,கே டஃப் கொடுக்க போறாங்களாமே...கோலிவுட்டின் பிரசாந்த் நீல் இவரா? அப்போ யாஷ் யாரு?
போட்டி போட்டு வசூல்
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு உள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித். ஒரே சமயத்தில் திரையுலகில் அறிமுகமாகி இப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து உள்ளனர். அஜித் மற்றும் விஜய் என இருவருமே சரிசமமான ரசிகர்கள் கொண்டு இருக்கின்றனர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும்போதும் வசூலில் நீயா நானா என மோதிக்கொண்டு மாறிமாறி வசூல் செய்து வருகிறது
அஜித் நண்பர் கதாபாத்திரத்தில்
திரையுலக போட்டியாளர்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித் ஆரம்ப கால கட்டங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அந்தவகையில் 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அஜித் விஜய் இணைந்து நடித்திருப்பார்கள். இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் ஹீரோவாகவும் அஜித் நண்பர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.
நேருக்கு நேர்
அதன் பிறகு மீண்டும் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிக்க இருந்த திரைப்படம் நேருக்கு நேர் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. விஜய் மற்றும் சூர்யா இணைந்து கலக்கிய இந்த படத்தில் முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அஜித் தான் ஆனால் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை அஜித்திற்கு பதிலாக சூர்யா மாற்றப்பட்டு படமும் வெளியாகி வெற்றி பெற்றது.
பாதியில் விலகினார்
இந்த நிலையில் ஏன் அஜித் நேருக்கு நேர் படத்தில் இருந்து விலகினார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்த சூழலில் பிரபல காமெடி நடிகர் தாமு நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்காமல் போனதற்கான காரணம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பேசியுள்ளார். நேருக்கு நேர் படத்தில் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் அஜித் வைத்துதான் எடுக்கப்பட்டது ஆனால் அதன் பிறகு அஜித் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார் அதற்கு காரணம் டேட்டா,ரேட்டா என்று தெரியவில்லை உண்மையான காரணம் தெரியாமல் நாம் எதுவும் பேச முடியாது அஜித் விலகிய பிறகு சரவணன் என்கிற சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் இவ்வாறு அந்தப் பேட்டியில் நடிகர் தாமு பகிர்ந்துள்ளார்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?