Don't Miss!
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
முதலில் 'நோ' சொல்லிவிட்டு பின்பு பிந்து மாதவி எதற்காக பிக் பாஸில் பங்கேற்றார் தெரியுமா?
சென்னை: பிந்து மாதவி பிக் நிகழ்ச்சியில் எதற்காக கலந்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் கலந்து கொண்டவர் நடிகை பிந்து மாதவி. பிந்து மாதவிக்கு மார்க்கெட் இல்லாத நேரத்தில் தான் இந்த வாய்ப்பு வந்தது.
முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம்.
பிக் பாஸ் வீடு
எனக்கு சொந்த விஷயத்தை பற்றி பேசப் பிடிக்காது. பிக் பாஸ் வீட்டிற்கு போனால் அதை தான் செய்ய வேண்டி இருக்கும். அதனால் கலந்து கொள்ள மாட்டேன் என்றாராம் பிந்து மாதவி.
மார்க்கெட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகிவிடும், சரி என்று சொல் என நண்பர் ஒருவர் அறிவுரை வழங்கிய பிறகே ஓகே சொல்லியிருக்கிறார் பிந்து.
பிந்து ஆர்மி
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே பிந்து மாதவிக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டனர். ஓவியா அளவுக்கு இல்லாவிட்டாலும் பிந்துவுக்கும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
பாராட்டு
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது வம்பு தும்புக்கு செல்லாத பிந்துவை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் அவர் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுத்தது மட்டும் பிடிக்கவில்லை.