Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
தமிழர்களை பிச்சைக்காரர்கள் என திட்டிய கன்னட நடிகையை விஷால் கண்டிக்காதது ஏன்?
சென்னை: தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று விமர்சித்த நடிகை தன்யாவை ஏன் விஷால் கண்டிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது கர்நாடகாவை சேர்ந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கேவலமாக விமர்சித்தார்.
அவரின் பேச்சிற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தன்யா
தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து இனி தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று முறுக்கிக் கொண்டு போன தன்யா தற்போது சத்தமில்லாமல் தமிழ் வெப்சீரிஸ் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஷால்
ரகுவீரா கன்னட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழில் தான் பேசுவேன் என்று பேசினார் விஷால். தண்ணீரை தர மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று மேடையில் அவர் வெளிப்படையாக பேசி அங்கிருந்தவர்களை அதிர வைத்தார்.
ஏன்?
தண்ணீர் பற்றி பேசியது ஓகே விஷால் ஆனால் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று திட்டிவிட்டு கொள்ளைப்புறமாக மீண்டும் கோலிவுட் வந்த தன்யாவை ஏன் கண்டிக்கவில்லை.
Recommended Video
தமிழ்
பெங்களூரில் நடந்த விழாவிலேயே தன்யாவை நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டிருக்கலாமே விஷால். உங்களுக்கு தெரியாமலா அந்த நடிகை தமிழ் வெப்சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்?