Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழர்களை பிச்சைக்காரர்கள் என திட்டிய கன்னட நடிகையை விஷால் கண்டிக்காதது ஏன்?
சென்னை: தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று விமர்சித்த நடிகை தன்யாவை ஏன் விஷால் கண்டிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது கர்நாடகாவை சேர்ந்த நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கேவலமாக விமர்சித்தார்.
அவரின் பேச்சிற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தன்யா
தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து இனி தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று முறுக்கிக் கொண்டு போன தன்யா தற்போது சத்தமில்லாமல் தமிழ் வெப்சீரிஸ் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஷால்
ரகுவீரா கன்னட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழில் தான் பேசுவேன் என்று பேசினார் விஷால். தண்ணீரை தர மாட்டேன் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று மேடையில் அவர் வெளிப்படையாக பேசி அங்கிருந்தவர்களை அதிர வைத்தார்.
ஏன்?
தண்ணீர் பற்றி பேசியது ஓகே விஷால் ஆனால் தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று திட்டிவிட்டு கொள்ளைப்புறமாக மீண்டும் கோலிவுட் வந்த தன்யாவை ஏன் கண்டிக்கவில்லை.
Recommended Video
தமிழ்
பெங்களூரில் நடந்த விழாவிலேயே தன்யாவை நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டிருக்கலாமே விஷால். உங்களுக்கு தெரியாமலா அந்த நடிகை தமிழ் வெப்சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்?