Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நான் ஏன் நிர்வாண போட்டோவை வெளியிட்டேன் தெரியுமா?: நடிகை பேட்டி
மும்பை: நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கல்கி கொச்லின்.
பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் நிர்வாண போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
கல்கியின் புகைப்படத்தை பார்த்த பலரும் கோபம் அடைந்து விமர்சித்தனர். இது குறித்து கல்கி கூறியிருப்பதாவது,
பெண்கள்
என் புகைப்படத்தை எடுத்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர். அதனால் தான் அந்த புகைப்படம் மிகவும் முக்கியம் என்று நினைத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டேன்.
உடம்பு
நாம் யார் என்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும், கொண்டாட வேண்டும். இந்த உலகம் நம்மை பற்றியும், நம் உடம்பை பற்றியும் என்ன நினைக்கும் என்பதை யோசிக்கக் கூடாது.
வெட்கம்
நான் எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்வேன். நான் செய்யும் செயல்களை நினைத்து இதுவரை வெட்கப்பட்டதே இல்லை. நான் படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வதாக சொல்வதில் உண்மை இல்லை.
கதை
என்னை தேடி வரும் வாய்ப்புகளில் என் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். இதுவரை எனக்கு பிடித்த மாதிரி கமர்ஷியல் பட வாய்ப்பு வரவில்லை. அதனால் அந்த வகை படங்களில் நடிக்கவில்லை என்றார் கல்கி.