Don't Miss!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் நின்று போனதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தத்தையே பிரமாண்டமாக நடத்தி அசத்திவிட்டனர்.
திருமணம்
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் திருமணம் நின்றுவிட்டது. இத்தாலி பயணத்தை ரத்து செய்யுமாறு நாகர்ஜுனா உறவினர், நண்பர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரச்சனை
அகில், ஸ்ரேயா பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் மனஸ்தாபத்தில் இருந்துள்ளனர்.
குடும்பத்தார்
திருமண ஏற்பாடுகள் செய்வதில் நாகர்ஜுனா, ஸ்ரேயா குடும்பத்தார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதனால் ஏற்கனவே அகில், ஸ்ரேயா இடையே இருந்த பிரச்சனை பெரிதாகி பிரிந்துவிட்டார்களாம்.
காதல் முறிவு
அகில், ஸ்ரேயா காதலை முறித்துக் கொள்ள திருமணம் நின்றுவிட்டது. இந்த திருமணம் நின்றுள்ளது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.