Don't Miss!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
தனுஷுடன் கெட் டுகெதர்: அந்த ட்வீட்டை ஏன் நீக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த்?
சென்னை: பவர் பாண்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து நடந்த கெட் டுகெதர் பற்றி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து கெட் டுகெதர் நடந்தது.
அதில் தனுஷ் நடிக்கும் விஐபி2 படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
சவுந்தர்யா
கெட் டுகெதரின் போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் விஐபி 2 படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ரஜினிகாந்த். மேலும் வாழ்க்கை, வேலையை விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
விபத்து
கெட் டுகெதர் பற்றி ட்வீட் போட்ட சில மணிநேரங்களில் சவுந்தர்யா ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியதில் டிரைவர் மணி காயம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது.
தனுஷ்
சவுந்தர்யாவின் கார் மோதியதில் காயம் அடைந்த மணி போலீசுக்கு போவேன் என்று கூறியதாகவும், தனுஷ் வந்து பேசி சமாதானம் செய்து வழக்கு எதுவும் பதியாமல் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
டவீட்
கார் விபத்து செய்தி வெளியான சில மணிநேரத்தில் சவுந்தர்யா பவர் பாண்டி கெட் டுகெதர் பற்றி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார். ஏன் நீக்கினார் என தெரியவில்லை.