Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்றும் எட்டாக்கனியாகவே இருக்கும் ஆஸ்கர் விருது…!
சென்னை : பல தரமான திரைப்படங்கள் உலக சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தாலும் கூட சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது மட்டும் இன்றும் நமக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. ஏன் நமது இந்திய சினிமாவிற்கு மட்டும் ஆஸ்கார் விருது கிடைப்பது இல்லை என்று சினிமா ரசிகர்களுக்கு பெரிய கேள்வி குறியாக உள்ளது.
இந்திய சினிமாவில் வருடத்திற்கு சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் வெளிவருவதாக ஒரு கருத்து கணிப்பு சொல்லுகிறது. ஆனால் அதில் சில படங்கள் மட்டும் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான இந்திய படங்கள் கடைசி சுற்று வரை சென்று திரும்பி இருக்கிறது.
கடந்த வருடம் இந்திய சினிமாவில் மட்டும் சுமார் ஒரு 25 முதல் 30 படங்கள் தேர்வு குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்டது. அதுவும் தமிழில் இருந்து மூன்று படங்கள் மட்டுமே தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுப்பட்டது.
சல்மான் கானின் தபங் 3 படத்துக்கு வந்த இப்படியொரு சிக்கல்.. என்ன செய்யப் போகிறது படக்குழு?
அதில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' மற்றும் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவான விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்'மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி தனுஷ் நடித்த 'வட சென்னை' ஆகிய படங்கள் ஜூரிக்காக திரையிடப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டன. மேலும், இந்த பட்டியலில் 'அன்புள்ள தோழர்' என்ற தெலுங்கு படமும், 'குருக்ஷேத்ரா' என்ற கன்னடம் தேர்வுக்குழுவுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன.
இதுவரை இந்திய திரையுலகில் கமல்ஹாசனின் திரைப்படம் தான் அதிக முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தி திரைப்படமான லகான் திரைப்படம் கடைசி சுற்றில் வெளியேறியது.
ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும் நம் ரசிகர்கள் படத்திற்கு கொடுக்கும் வரவேற்ப்பும் உச்சாகமும் பல ஆஸ்கார் விருதை பெற்றதற்கு சமம்.
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
-
Nayanthara - புதிய இடம் புதிய தொடக்கம்.. நயன்தாரா என்ன இப்படி சொல்லிருக்காங்க.. ரசிகர்கள் குழப்பம்