Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஐஸ்வர்யா ராய் ஏன் கணவர் அபிஷேக்கை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யவில்லை?
மும்பை: ஐஸ்வர்யா ராய் ஏன் இன்ஸ்டாகிராமில் தனது கணவரை ஃபாலோ செய்யவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் ஒருவழியாக கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.
தான் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கிளம்பும் முன்பு இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார் ஐஸ்.
புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராமில் தனது மகளின் புகைப்படங்கள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராய். பெரும்பாலும் மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை தான் வெளியிடுகிறார்.
புகைப்படங்கள்
இன்ஸ்டாகிராமில் தனது மகளின் புகைப்படங்கள் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார் ஐஸ்வர்யா ராய். பெரும்பாலும் மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை தான் வெளியிடுகிறார்.
அபிஷேக்
தற்போது ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர் யாரையும் பின்தொடரவில்லை. கணவர் அபிஷேக் பச்சனை கூட அவர் பின்தொடராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாமனார்
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள அமிதாப் பச்சன் யாரையும் பின்தொடரவில்லை. மாமனார் அமிதாப் வழியில் ஐஸ்வர்யாவும் இன்ஸ்டாகிராமில் யாரையும் பின்தொடரவில்லையோ?
கோபம்
முன்னதாக இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கியதும் தன்னை அதிகம் பேர் பின்தொடராததால் ஐஸ்வர்யா தனது குழுவினரை திட்டினார் என்று செய்திகள் வெளியானது.