Don't Miss!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதல்வரை கேள்வி கேட்கும் கமல், விஷாலை கேட்காதது ஏன்?: எஸ்.வி. சேகர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன் விஷாலுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க அரசுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் ட்வீட் செய்துள்ளார்.
|
எஸ்.வி. சேகர்
அரசையும், முதல்வரையும் கேள்வி கேட்கும் கமல் ஹாஸன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விஷயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என்று எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
அறிவு
பொதுமக்கள் மேடையில் சினிமா குறித்து கேள்வி எழுப்பச் சொல்லும் எஸ்.வி சேகரின் அறிவை பார்த்து வியப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
|
கேள்வி
நீங்கள் சொல்வதை எல்லாம் கமல் செய்ய வேண்டியது இல்லை. அவருக்கு தோன்றுவதை தான் செய்வார். நீங்கள் உங்களின் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
கோபம்
எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்து கமல் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவரை காமெடி பீஸ் என்று விளாசியுள்ளார்கள்.