Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல்வரை கேள்வி கேட்கும் கமல், விஷாலை கேட்காதது ஏன்?: எஸ்.வி. சேகர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன் விஷாலுக்கு எதிராக குரல் எழுப்பாதது ஏன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க அரசுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் ட்வீட் செய்துள்ளார்.
|
எஸ்.வி. சேகர்
அரசையும், முதல்வரையும் கேள்வி கேட்கும் கமல் ஹாஸன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விஷயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன் என்று எஸ்.வி. சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
அறிவு
பொதுமக்கள் மேடையில் சினிமா குறித்து கேள்வி எழுப்பச் சொல்லும் எஸ்.வி சேகரின் அறிவை பார்த்து வியப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
|
கேள்வி
நீங்கள் சொல்வதை எல்லாம் கமல் செய்ய வேண்டியது இல்லை. அவருக்கு தோன்றுவதை தான் செய்வார். நீங்கள் உங்களின் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
கோபம்
எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்து கமல் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவரை காமெடி பீஸ் என்று விளாசியுள்ளார்கள்.