Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார் கமல்.. ஏன்?
விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்த கமல் ஹாஸன் தனது சீகட்டி ராஜ்ஜியம் (தெலுங்கு தூங்கா வனம்) படத்தைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். விஜயவாடாவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இச் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை நிர்மாணம் செய்யும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இயலாததற்கு கமல்.
மேலும், சந்திரபாபு நாயுடுவிடம் அமராவதியில் தனி திரைப்படத் துறையை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
தெலுங்கில் வெளியாகவுள்ள தனது சீகட்டி ராஜ்ஜியம் பட சிறப்புக் காட்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார் கமல். அதனை சந்திரபாபு நாயுடுவும் ஏற்றுக் கொண்டதாக கமல் தெரிவித்துள்ளார்.
இதே போல தனிக் காட்சி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதிலும் நடக்கும் என்று அதற்கு தெலுங்கானா முதல்வருக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார்.