Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார் கமல்.. ஏன்?
விஜயவாடா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்த கமல் ஹாஸன் தனது சீகட்டி ராஜ்ஜியம் (தெலுங்கு தூங்கா வனம்) படத்தைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். விஜயவாடாவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் வரை இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
இச் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி நகரை நிர்மாணம் செய்யும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இயலாததற்கு கமல்.
மேலும், சந்திரபாபு நாயுடுவிடம் அமராவதியில் தனி திரைப்படத் துறையை உருவாக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
தெலுங்கில் வெளியாகவுள்ள தனது சீகட்டி ராஜ்ஜியம் பட சிறப்புக் காட்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார் கமல். அதனை சந்திரபாபு நாயுடுவும் ஏற்றுக் கொண்டதாக கமல் தெரிவித்துள்ளார்.
இதே போல தனிக் காட்சி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதிலும் நடக்கும் என்று அதற்கு தெலுங்கானா முதல்வருக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!