Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தேசிய கீதத்தை சினிமா தியேட்டர்களில் மட்டும் கட்டாயமாக்கியது ஏன்? - அரவிந்த்சாமி
சென்னை: தேசிய கீதத்தை சினிமா அரங்குகளில் மட்டும் கட்டாயமாக்கியது ஏன்? என்று நடிகர் அரவிந்த்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் போடப்பட வேண்டும். மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது இப்போது நடைமுறையிலும் உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் தேசிய கீதத்தை மிகுந்த பற்றுடனும் உணர்வுப்பூர்வமாகவும் நான் வாய்விட்டே பாடுகிறேன். ஆனால் அதை சினிமா அரங்குகளில் மட்டும் கட்டாயம் என்று சொல்லியிருப்பது ஏன்? அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பாராளுமன்ற, சட்டமன்றங்களில் தினமும் அலுவல் நேரத்துக்கு முன்பாக பாடுவதைக் கட்டாயமாக்கலாமே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே கேள்விகளுடன் முன்பு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அதைத் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!