Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எதிர் நீச்சல் படத்தில் நயன்தாராவை ஏன் ஆட வைத்தார்கள் தெரியுமா?
சென்னை: எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாட்டுக்கு நயன்தாராவை ஏன் ஆட வைத்தார்கள் என்ற தெரிய வந்துள்ளது.
நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் தான் எதிர் நீச்சல். சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிவகார்த்திகேயன் ஓட்டப்பந்தய வீரராகவும், பிரியா ஆனந்த் ஆசிரியையாகவும், நந்திதா வீராங்கனையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு நயன்தாரா, தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளனர்.
அது ஏன் நயன்தாரா?
குத்தாட்டம் போட எத்தனையோ நடிகைகள் ஆர்வமாக இருக்கையில் நயன்தாராவை ஏன் அழைத்தார்கள் என்று பலருக்கு தோன்றியது.
காதல் தோல்வி
சத்தியமா நீ எனக்கு தேவையில்லை...பத்து நாளா சரக்கடிச்சு போதையில்லை என்ற அந்த பாடலுக்கு காதலில் தோல்வி அடைந்த ஒரு நடிகை ஆடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளனர்.
நயன் ஞாபகம் வந்தது
உடனே படக்குழுவினருக்கு பிரபுதேவாவை காதலித்து பிரிந்த நயன்தாராவின் ஞாபகம் வந்துள்ளது. அவரிடம் கேட்டதற்கு நண்பன் தனுஷ் படம் என்பதால் ஓகே சொல்லி சம்பளம் வாங்காமல் ஆடிக் கொடுத்துள்ளார்.