Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ரீதேவிக்கு எதற்கு அரசு மரியாதை?: இது தான் காரணமாம்
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார் நடிகை ஸ்ரீதேவி.
மும்பை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது.
எதற்கு?
மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது மூவர்ண கொடியை போர்த்துவதா? அவருக்கு எதற்காக அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்கள்.
மாநில அரசு
சட்டப்படி பார்த்தால் முன்னாள், தற்போதைய பிரதமர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய மாநில, மத்திய அமைச்சர்கள் இறந்தால் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தப்படும். ஆனால் அந்த சட்டம் தற்போது மாறிவிட்டது.
முடிவு
யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்துவது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்கின்றன. அரசு மரியாதை அளிக்கப்படும் நபரின் உடல் மீது தேசியக் கொடியை போர்த்தி, துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செய்யப்படும்.
மரியாதை
அறிவியல், சினிமா, இலக்கியம், சட்டம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இறந்துவிட்டால் அவர்களை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளித்து வருகிறது மாநில அரசுகள்.
கவுரவம்
ஸ்ரீதேவி சினிமாத் துறையில் சிறந்து விளங்கினார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆன அவரை கவுரவிக்கும் விதமாக அரசு மரியாதை அளிக்கப்பட்டதாம்.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!