Just In
- 52 min ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 5 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்காக பிரச்சாரம் செய்கிறாரா ரஜினிகாந்த்?: நடிகை சுமலதா விளக்கம்
பெங்களூர்: மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் ரஜினிகாந்த் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சுமலதா விளக்கம் அளித்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் சுமலதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்று தகவல் வெளியானது.
அந்த இயக்குநர் சுட்டுட்டாருய்யா, மறுபடியும் கதையை சுட்டுட்டாருய்யா

சுமலதா
எனக்காக பிரச்சாரம் செய்ய ரஜினிகாந்த் வர மாட்டார். நான் யாரையும் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. எனக்காக ரஜினி பிரச்சாரம் செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று சுமலதா தெரிவித்துள்ளார்.

தர்ஷன்
பிரபல கன்னட நடிகர்களான யஷ் மற்றும் தர்ஷன் சுமலதாவுக்கு ஆதரவாக உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தர்ஷன் தனது புதுப்பட வேலையை கூட தள்ளிப் போட்டுள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டில் சிலர் கல்லெறிந்துள்ளனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகா்பபு போடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு
எங்கள் போனை டேப் செய்வது, உளவுத் துறை அதிகாரிகளை வைத்து உளவு பார்ப்பது எல்லாம் முதல்வர் குமாரசாமிக்கு அழகு அல்ல. குமாரசாமி தனது மொத்த குடும்பத்துடன் பிரச்சாரம் செய்யட்டும். அதில் எனக்கு எந்த பிரச்சனை இல்லை. ஆனால் தர்ஷன், யஷ், என் மகன் அபிஷேக் பிரச்சாரம் செய்யும்போது மட்டும் மின்வெட்டு ஏற்படுத்துவது, கேபிள் கனெக்ஷனை கட் பண்ணுவது ஏன் என்று சுமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகில்
முதல்வரின் மிரட்டல்களுக்கு நாங்கள் பணிந்துவிட மாட்டோம் என்கிறார் சுமலதா. சுமலதா போட்டியிடும் அதே மாண்டியா தொகுதியில் தான் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யஷ் மற்றும் தர்ஷனை குமாரசாமி திருடர்கள் என்று விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.