Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எந்த ஹீரோவிடமும் இல்லாத ஒன்று சந்தானத்திடம் உள்ளது: அது என்ன தெரியுமா?
Recommended Video
சென்னை: தற்போது உள்ள எந்த ஹீரோவிடமும் இல்லாத ஒன்று தன்னிடம் இருப்பதை சந்தானம் உணர வேண்டும்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றியும் பெற்றவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக நடித்தபோது ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்தார்.
அவர் வாங்கிய சம்பளத்தை பார்த்து சில பெரிய ஹீரோக்களே பொறாமைப்பட்டனர்.
லட்டு மாதிரி வந்த 2 ஹிட் வாய்ப்பு: வாசலோடு விரட்டிய நடிகை
சந்தானம்
நகைச்சுவை நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்த சந்தானத்தையும் ஹீரோ ஆசை விடவில்லை. அதில் தவறும் இல்லை. ஆனால் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் அடம்பிடிப்பது சரியில்லை.
ரசிகர்கள்
நகைச்சுவை நடிகராக சந்தானத்தை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். டியர் சந்தானம், ஹீரோவாக நடிப்பதால் பிற நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தால் உங்களின் இமேஜ் பாதிக்காது. அந்த பயம் உங்களுக்கு வேண்டாம்.
காமெடியன்
நீங்கள் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டு காமெடியனாகவும் நடிப்பை தொடர்ந்தால் தப்பில்லை. நீங்கள் நினைத்தால் ஹீரோ, காமெடியன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்த முடியும். ஆனால் அதுவே வேறு ஹீரோ நினைத்தால் முடியாது. இப்படி ஒரு பிளஸ் பாயிண்ட் உங்களுக்கு இருப்பதை புரிந்து கொள்வது நல்லது.
படம்
காமெடியனாக நடித்து சம்பாதித்துக் கொண்டே அந்த பணத்தை வைத்து நீங்கள் தாராளமாக ஹீரோவாக நடிக்கலாம். நீங்கள் மட்டும் அப்படி செய்தால் அனைவரும் உங்களை பார்த்து பொறாமைப்படும் காலம் வரும். சந்தானம் ஹீரோவாகி அடம் பிடிப்பதை பார்த்தால் தேசிங்கு பட விழாவில் இயக்குநர் சுந்தர் சி. கூறியது தான் நினைவுக்கு வருகிறது. "நம்மாளுக ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டை ஆர்டிஸ்ட்டாக இருக்க விட மாட்டாங்க. அவங்களுக்கு எது எல்லாம் தேவை இல்லையோ அதில் எல்லாம் கூட்டிட்டு போய் அவங்களின் வாழ்க்கையை காலி பண்ணுவாங்க" என்று சுந்தர் சி. பேசியது ஒரு வேளை சந்தானத்தை மனதில் வைத்து தானோ.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!