Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Pollachi- பெண்கள் சேர்ந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்லணும்: குமுறும் இயக்குநர்

சென்னை: பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும் என்று பொள்ளாச்சி விவகாரம் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அடங்காதே புகழ் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துள்ளது. அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்
|
அமுதன்
இளம் பெண்ணை காமக்கொடூரன்கள் சேர்ந்து சீரழித்தபோது எடுத்த வீடியோவில் அந்த பெண் கெஞ்சிக் கதறினார். அந்த குரல் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக இயக்குநர் சி.எஸ். அமுதன் ட்வீட் செய்துள்ளார். #ArrestPollachiRapists
|
ரீட்வீட்
பொள்ளாச்சி கொடூரம் குறித்து ட்வீட் செய்ததுடன் வேறு ஒருவரின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் அமுதன்.
|
மிருகங்கள்
பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும்...!!
இந்த நாய்களுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தோலை உரிக்க வேண்டும்...!!
#arrestpollachirapists என்று இயக்குநர் சண்முகம் முத்துசாமி குமுறியுள்ளார்.
|
தண்டனை
பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மிருகங்களை தண்டிக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் திரு.