Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Pollachi- பெண்கள் சேர்ந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்லணும்: குமுறும் இயக்குநர்
Recommended Video
சென்னை: பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும் என்று பொள்ளாச்சி விவகாரம் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அடங்காதே புகழ் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்துள்ளது. அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்களையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
பொள்ளாச்சி பெண்ணின் கதறலை கேட்டு இதயம் நொறுங்கிவிட்டது: 'பரியன்' கதிர்
|
அமுதன்
இளம் பெண்ணை காமக்கொடூரன்கள் சேர்ந்து சீரழித்தபோது எடுத்த வீடியோவில் அந்த பெண் கெஞ்சிக் கதறினார். அந்த குரல் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக இயக்குநர் சி.எஸ். அமுதன் ட்வீட் செய்துள்ளார். #ArrestPollachiRapists
|
ரீட்வீட்
பொள்ளாச்சி கொடூரம் குறித்து ட்வீட் செய்ததுடன் வேறு ஒருவரின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் அமுதன்.
|
மிருகங்கள்
பெண்கள் ஒன்றிணைந்து இந்த மிருகங்களை அடித்தே கொல்ல வேண்டும்...!!
இந்த நாய்களுக்கு உதவி செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தோலை உரிக்க வேண்டும்...!!
#arrestpollachirapists என்று இயக்குநர் சண்முகம் முத்துசாமி குமுறியுள்ளார்.
|
தண்டனை
பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த மிருகங்களை தண்டிக்க வேண்டும் என்கிறார் இயக்குநர் திரு.