Don't Miss!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
என்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார்: சிம்பு ஹீரோயின் கவலை
Recommended Video
சென்னை: தன்னை ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட படங்களில் நடித்து வருபவர் சார்மி. ஹைதராபாத்தில் செட்டில் ஆகியுள்ள அவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
சார்மி தன்னை விட 20 வயது பெரிய திருமணமான இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக டோலிவுட்டில் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் காதல், திருமணம் பற்றி சார்மி கூறியிருப்பதாவது.
பிரிவு
நான் ஒருவரை ரொம்பவே காதலித்தேன். 2 காரணங்களால் நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் திருமணம் செய்திருந்தாலும் அதே 2 காரணங்களால் பிரிந்திருப்போம்.
வெறுப்பு
நான் காதலித்த நபரால் திருமணம் மீதே வெறுப்பாக உள்ளது. காதல், திருமணம் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன். காதல் முறிவுக்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை.
கணவர்
ஒருவரை காதலித்துவிட்டு இன்னொருவரை திருமணம் செய்து அவருக்காக வாழ்வது முடியாத காரியம். அதனால் நான் திருமணம் செய்யக் கூடாது என்று தீர்மானித்துள்ளேன்.
மாட்டேன்
என்னை காதலித்து ஏமாற்றியவரின் பெயரை தெரிவிக்க மாட்டேன். அவர் நல்லவர் தான். ஆனாலும் என்னை ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் சார்மி.