Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும்: துள்ளிக் குதிக்கும் ஆர்த்தி, காரணம்...
Recommended Video
சென்னை: நடிகை ஆர்த்தி செம மகிழ்ச்சியில் உள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்று நட்சத்திர கலைவிழாவை நடத்தினார்கள். அதை இங்கேயே நடத்தியிருந்தால் பயண செலவை மிச்சப்படுத்தி கட்டிட பணிக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சரி விடுங்க, அவர்கள் மலேசியா என்று தீர்மானித்து நடத்திவிட்டார்கள் இனி பேசி என்ன பயன்.
|
ரஜினி
நடிகை ஆர்த்தி மலேசியா சென்றபோது விமானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
குரு
கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாற்றுவேன் குரு என்று ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார் ஆர்த்தி. அப்படி என்ன வாக்கு என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
புகைப்படம்
மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடந்தபோது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும் என்று ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.
|
கண்கள்
இதனால் என்ன பயன் என்று ரஜினி, கமல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ஒருவர் ஆர்த்தியிடம் கேட்டார். அதற்கு அவரோ, இது பயனுக்கு அல்ல,,, திருப்திக்காக..என் இரண்டு கண்கள் என்று பதில் அளித்துள்ளார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!