Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல...கார்த்திக்காக சிம்பு பாடிய பாடல்
சென்னை : கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மெர்வின் சாலமோன் இசையில் உருவான, நெஞ்சை கவரும் மெலோடி பாடலை சிம்பு பாடி உள்ளார்.
Recommended Video
யாரையும் இவளோ அழகா பார்க்கல என துவங்கும் பாடலை தான் சிம்பு பாடி உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் பற்றி கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சில பாடல்கள் என்னை அமைதியாக்கும், நம்மை உணரச் செய்யும். அப்படி ஒரு பாடல் தான் இதுவும். சிம்புவுக்கு என் ஸ்பெஷல் நன்றி. இந்த பாடலை சிறப்பான பாடலாக மாற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நன்றி. லவ் யூ ப்ரோ. ராஷ்மிகாவிற்கு இது புதிய சூழல் என குறிப்பிட்டுள்ளார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!