Don't Miss!
- Finance வங்கி எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறது என தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!
- Sports சிஎஸ்கே அணியை விட்டு விலகும் முக்கிய பவுலர்.. பெரும் பின்னடைவு.. கெஞ்ச விட்ட கிரிக்கெட் அமைப்பு
- Lifestyle இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எவ்ளோ ரொமான்டிக்ன்னு சொல்றோம்..
- News ஐசியூவில் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நல கோளாறுக்கு என்ன காரணம்?
- Automobiles சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல...கார்த்திக்காக சிம்பு பாடிய பாடல்
சென்னை : கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மெர்வின் சாலமோன் இசையில் உருவான, நெஞ்சை கவரும் மெலோடி பாடலை சிம்பு பாடி உள்ளார்.
Recommended Video
யாரையும் இவளோ அழகா பார்க்கல என துவங்கும் பாடலை தான் சிம்பு பாடி உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் பற்றி கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சில பாடல்கள் என்னை அமைதியாக்கும், நம்மை உணரச் செய்யும். அப்படி ஒரு பாடல் தான் இதுவும். சிம்புவுக்கு என் ஸ்பெஷல் நன்றி. இந்த பாடலை சிறப்பான பாடலாக மாற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நன்றி. லவ் யூ ப்ரோ. ராஷ்மிகாவிற்கு இது புதிய சூழல் என குறிப்பிட்டுள்ளார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.