Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
யாரையும் இவ்வளோ அழகா பாக்கல...கார்த்திக்காக சிம்பு பாடிய பாடல்
சென்னை : கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மெர்வின் சாலமோன் இசையில் உருவான, நெஞ்சை கவரும் மெலோடி பாடலை சிம்பு பாடி உள்ளார்.
Recommended Video
யாரையும் இவளோ அழகா பார்க்கல என துவங்கும் பாடலை தான் சிம்பு பாடி உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் பற்றி கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சில பாடல்கள் என்னை அமைதியாக்கும், நம்மை உணரச் செய்யும். அப்படி ஒரு பாடல் தான் இதுவும். சிம்புவுக்கு என் ஸ்பெஷல் நன்றி. இந்த பாடலை சிறப்பான பாடலாக மாற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நன்றி. லவ் யூ ப்ரோ. ராஷ்மிகாவிற்கு இது புதிய சூழல் என குறிப்பிட்டுள்ளார்.
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.