Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நல்லா இருந்த நடிகர் குடும்பத்தை பிரித்து நாசமாக்கிய நடிகை யாமி கவுதம்?
மும்பை: பாலிவுட் நடிகை யாமி கவுதமால் நடிகர் புல்கிட் சாம்ராட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா விவாகரத்து பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கௌரவம் படத்தில் நடித்த யாமி கவுதம் பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விக்கி டோனார் இந்தி படம் மூலம் அவர் பாலிவுட்டில் பிரபலம் ஆனார். தற்போது அவர் சனம் ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் நடிக்கையில் அவருக்கும், திருமணமான ஹீரோ புல்கிட் சாம்ராட்டுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
விவாகரத்து
யாமியுடனான நெருக்கம் அதிகரித்ததால் புல்கிட் சாம்ராட்டும், அவரது மனைவி ஸ்வேதாவும் பிரிந்துவிட்டனர். அவர்களின் பிரிவுக்கு யாமி தான் காரணம் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
யாமி
நானும் என் கணவரும் தனித்தனியாக வாழ்கிறோம். அதனால் அவர் யாமியுடன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
சாம்ராட்
யாமியுடன் நடிக்க எனது கணவருக்கு விருப்பம் இல்லை. நான் தான் அந்த படத்தில் அவரை நடிக்குமாறு வற்புறுத்தினேன். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவர்கள் சேர்ந்து இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர் என்கிறார் ஸ்வேதா.
யாமி தான்
என் கணவர் இசை ஆல்பத்தில் நடிக்கையில் யாமியிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. யாமிக்கு தான் எப்பொழுதுமே என் கணவர் மீது ஒரு கண் என்று ஸ்வேதா கூறியுள்ளார்.
பிரிவு
யாமியுடன் சாம்ராட் நெருக்கமாக இருப்பது பற்றி பாலிவுட்டில் பலவாறு பேசப்படுகிறது. இதனால் தனது இமேஜ் பாதிக்கும் என நினைத்த சாம்ராட் யாமியிடம் இருந்தும் பிரிந்துவிட்டார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!