Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது?
Recommended Video
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்பொழுது ஆசை வந்தது தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் போல்டான பெண்ணாக உள்ளார்.
மாடலாக இருந்தவர் தற்போது அறியப்படும் நடிகையாகியுள்ளார்.
ஹர ஹர மகாதேவகி
ஹர ஹர மகாதேவகி படத்தை பார்த்து யாஷிகா இம்பிரஸ் ஆகிவிட்டாராம். நடித்தால் இது மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவருக்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகை
பேட்டிகளின்போது யாஷிகா ஏ ஜோக் சொல்கிறார். 18 வயதே ஆன பெண் ஏ ஜோக் சொல்வது, திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையை இழப்பது தவறு இல்லை என்று கூறுவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லிவ் இன்
யாஷிகா தல ரசிகையாம். வித்தியாச, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறாராம். 3,4 பாய் பிரண்டுகள் இருந்த யாஷிகா தற்போது சிங்கிளாக உள்ளாராம். லிவ் இன் முறைப்படி வாழ்வதில் தவறு எதுவும் இல்லை என்கிறார்.
பாராட்டு
யாஷிகா தற்போது நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை பார்த்துவிட்டு பல குடும்பங்கள் தன்னை பாராட்டியதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.