Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
சென்னை: பாலாஜிக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து என பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக நயன்தார நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார் யாஷிகா ஆனந்த்.
மகத்துடன் காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றதன் மூலம்தான் நடிகை யாஷிகா ஆனந்த் பெரும் பிரபலமானார். இதில் மகத்துடன் காதல் என ஆரம்பத்தில் பெயர் டேமேஜ் ஆனாலும் பின்னர் ரொம்பவே முதிர்ச்சியாக நடந்து கொண்டார்.
காரியத்தில் கண்ணு..
அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இருந்த போதும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டு வருகிறார். என்ன விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத யாஷிகா தனது காரியத்தில் கண்ணாக உள்ளார்.
பாலாஜியுடன் போட்டோஸ்
அவரது கிளாமர் போட்டோக்களை ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியுடன் இருக்கும் போட்டோக்கள் வெளியானது.
நண்பர்களாய் இருந்தோம்
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் பாலாஜியும் நண்பர்களா என கேட்டு வந்தனர். இந்நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார் யாஷிகா ஆனந்த். அதாவது, நாங்கள் நல்ல நண்பர்களாய் இருந்தோம். நான அவருக்காக சந்தோஷப்படுகிறேன்.
Recommended Video
அந்த டாட்டூ யாருடையது?
ஏனேன்றால் அவர் இந்த நாளுக்காக எத்தனை ஆண்டுகளாய் ஆசைப்பட்டார் என்பது எனக்குதான் தெரியும் என பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள், பாலாஜியின் கையில் குத்தியிருக்கும் டாட்டூ யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா என்றும் கேட்டு வருகின்றனர்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே