Don't Miss!
- News வேங்கை வயல் சம்பவம்.. 3 மாதத்தில் விசாரணை நிறைவு அடையும்.. ஹைகோர்ட்டில் காவல்துறை உறுதி
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
- Lifestyle இளநீர் Vs எலுமிச்சை ஜூஸ்: இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது?
- Finance ரேஷன் கார்டு இல்லாமலே.. ரேஷனில் விற்கும் பொருட்களை வாங்கலாம்.. எப்படி? இதை நோட் பண்ணுங்க
- Technology ஆர்டர் வேட்டை.. ரூ.12299 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
இசை திருட்டு: இன்ஸ்பையர் என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட கங்கை அமரன்
Recommended Video
சென்னை: அண்ணனின் இசையை சுட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் கங்கை அமரன்.
சின்ன தம்பி பெரிய தம்பி படத்தில் வந்த ஒரு காதல் என்பது பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு ராஜா சார் பாடல் என்று ஒருவர் தெரிவித்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் இது ராஜா சார் இசையமைத்தது இல்லை கங்கை அமரன் என்றார்கள்.
இப்படி ஒரு பெரிய விவாதம் நடக்க ஒருவரோ எதற்கு பிரச்சனை கங்கை அமரனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் ட்விட்டரில் கேட்டார்.
மீண்டும் கதை திருட்டில் சிக்கிய விஜய் படம்.. இம்முறை என்ன செய்யப் போகிறார் பாக்யராஜ்?
|
கங்கை அமரன்
ஒரு காதல் என்பது பாடலுக்கு யார் இசையமைத்தது என்ற கேள்விக்கு, இல்லை அது இளையராஜா அவர்கள் வேறு படத்துக்காக பதிவு செய்தது .. அதை நான் சுட்டு எடுத்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.
|
இசை திருட்டு
அண்ணன் இசையை சுட்டதை ஒப்புக் கொண்ட கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இது பற்றி தங்களின் கல்லூரி நாட்களில் பேசியதாக தெரிவித்தார்.
|
குடும்ப சொத்து
நான் சுட்டது எல்லாமே அவருடையதுதான் அது எங்கள் குடும்ப சொத்து .... என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் கங்கை அமரன்.
|
பாராட்டு
அடுத்தவரின் இசையை சுட்டுவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்வதற்கும் பெருந்தன்மை வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். சுட்டுவிட்டு இன்ஸ்பையர் ஆனேன் என்று சொல்லாத கங்கை அமரனை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.