Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இசை திருட்டு: இன்ஸ்பையர் என்று சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்ட கங்கை அமரன்
Recommended Video
சென்னை: அண்ணனின் இசையை சுட்டதை ஒப்புக் கொண்டுள்ளார் கங்கை அமரன்.
சின்ன தம்பி பெரிய தம்பி படத்தில் வந்த ஒரு காதல் என்பது பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு ராஜா சார் பாடல் என்று ஒருவர் தெரிவித்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் இது ராஜா சார் இசையமைத்தது இல்லை கங்கை அமரன் என்றார்கள்.
இப்படி ஒரு பெரிய விவாதம் நடக்க ஒருவரோ எதற்கு பிரச்சனை கங்கை அமரனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் ட்விட்டரில் கேட்டார்.
மீண்டும் கதை திருட்டில் சிக்கிய விஜய் படம்.. இம்முறை என்ன செய்யப் போகிறார் பாக்யராஜ்?
|
கங்கை அமரன்
ஒரு காதல் என்பது பாடலுக்கு யார் இசையமைத்தது என்ற கேள்விக்கு, இல்லை அது இளையராஜா அவர்கள் வேறு படத்துக்காக பதிவு செய்தது .. அதை நான் சுட்டு எடுத்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் கங்கை அமரன்.
|
இசை திருட்டு
அண்ணன் இசையை சுட்டதை ஒப்புக் கொண்ட கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இது பற்றி தங்களின் கல்லூரி நாட்களில் பேசியதாக தெரிவித்தார்.
|
குடும்ப சொத்து
நான் சுட்டது எல்லாமே அவருடையதுதான் அது எங்கள் குடும்ப சொத்து .... என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் கங்கை அமரன்.
|
பாராட்டு
அடுத்தவரின் இசையை சுட்டுவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்வதற்கும் பெருந்தன்மை வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். சுட்டுவிட்டு இன்ஸ்பையர் ஆனேன் என்று சொல்லாத கங்கை அமரனை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.