For Daily Alerts
Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ரூ. 20 லட்சத்துடன் கைது-திமிரு வாங்க வந்தாரா?
News
-Staff
By Staff
|
மதுரையில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு வந்த விமானத்திலிருந்து இறங்கிய வாலிபரின் சூட்கேசைசோதனையிட்டபோது அதில், ரூ. 20 லட்சம் இருந்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது பெயர் பெயர் பிரதாப் (27) என்றும், நெல்லைமாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தென்காசி பாக்கியலட்சுமி தியேட்டரில்திரையிடுவதற்காக திமிரு படத்தை வாங்க பணம் எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனாலும் திருப்தியடையாத அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறைஅலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரித்தனர்.இன்று காலை பிரதாப் வைத்திருந்த ரூ. 20 லட்சத்தை கைப்பற்றிய அதிகாரிகள், மேல் விசாரணைக்காக வருமானவரித்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர் விசாரணை நடந்து வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: youth arrested in chennai airport with rs 20 lakhs
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004