twitter
    bredcrumb

    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா

    By Deepa S
    | Published: Sunday, June 5, 2022, 13:22 [IST]
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    1/12
    தமிழில் மீசையை முறுக்கு படம் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    2/12
    முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்தது. நல்ல பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    3/12
    படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மிகா.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    4/12
    இவர் முன்னதாக மாடலிங் மூலம் சினிமாவிற்கு வந்தவர்.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    5/12
    ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்ததன்மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    6/12
    கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்கள், மாடலிங் என தன்னை பிசியாக்கிக் கொண்டார்.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    7/12
    இதன்மூலமே இவருக்கு மீசைய முறுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    8/12
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் படத்தில் கமிட்டாகி நடித்துள்ளார்.
    கண்ணுக்கு மை அழகு.. கவிதையுடன் பொய் கலந்து சொல்ல ரசிகர்களை கேட்ட ஆத்மிகா
    9/12
    சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X