twitter
    bredcrumb

    குழந்தை பிறந்த பிறகு தங்க சிலை போல் ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்

    By Mohana Priya
    | Published: Tuesday, December 21, 2021, 15:51 [IST]
    தங்க நிற புடவையில் தகதகவென ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    குழந்தை பிறந்த பிறகு தங்க சிலை போல் ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    1/5
    தமிழ், தெலுங்கு, இந்தி பட நடிகையான ஸ்ரேயா சரண், எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஹீரோயின் த்ரிஷாவின் தோழியாக சிறிய ரோலில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
    குழந்தை பிறந்த பிறகு தங்க சிலை போல் ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    2/5
    அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவி நடித்த மழை படத்தில் ஹீரோயினாக வந்து, மழையில் செம கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
    குழந்தை பிறந்த பிறகு தங்க சிலை போல் ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    3/5
    ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார்.
    குழந்தை பிறந்த பிறகு தங்க சிலை போல் ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    4/5
    சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதே 2018 ம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பாய் ஃபிரண்ட் ஆன்டிரிவ்வை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
    குழந்தை பிறந்த பிறகு தங்க சிலை போல் ஃபோட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா சரண்
    5/5
    குழந்தை பிறந்த பிறகும் நரகாசுரன், சண்டைக்காரி ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டே வித்தியாசமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஸ்ரேயா சரண்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X