Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வால்டர்.. ஹாஸ்பிட்டல்லயே கருணை கொலை பண்ணியிருக்கலாம்.. டார் டாராய் கிழித்த போஸ்டர் பக்கிரி!
சென்னை: சிபி ராஜின் வால்டர் படம் குறித்து விமர்சித்துள்ள போஸ்டர் பக்கிரி படத்தை டார் டாராய் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
Recommended Video
அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், ஷிரின் காஞ்வாலா, நட்டி நட்ராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வால்டர்'.
குழந்தை கடத்தல் மற்றும் அதற்கு பின்னணியில் நடக்கும் மோசடிகளை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது வால்டர். படம் குறித்து பலரும் தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
வால்டர் விமர்சனம்
அந்த வகையில் நம்முடைய போஸ்டர் பக்கிரியும் படம் குறித்த விமர்சனத்தை வீடியோவா வாயிலாக கூறியிருக்கிறார். அதன்படி படத்தின் கான்செப்ட்டே தவறு என்றும் இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் என்றும் படத்தில் உள்ள தவறுகளை அடுக்கடுக்காய் கூறியிருக்கிறார்.
பெரும் ஏமாற்றம்
இதேபோல் நடிகர் சமூத்திரக்கனியையும் படத்தில் வீணாக்கியுள்ளார். வந்த வேகத்தில் அவரை போட்டுத்தள்ளி நல்ல நடிகரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். முக்கிய நடிகர்களை பயன்படுத்த தெரியாமல் படுத்தியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக சமுத்திரக்கனியை நம்பி வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.
ஏனோதானோன்னு..
ஏற்கனவே நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இப்படி நடித்த சமுத்திரக்கனி ஏன் அதேபோன்று இதில் நடித்தார் என்றும் கேட்டிருக்கிறார் போஸ்டர் பக்கிரி. இதேபோல் முனிஸ்காந்தின் கேரக்டரையும் வீணாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.இதேபோல் ஹீரோயினுக்கும் பெரிய வேலை ஒன்றும் இல்லை என்று கூறியுள்ள போஸ்டர் பக்கிரி, ஏனோதானோ என படம் எடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்.
கருணை கொலை செய்திருக்கலாம்..
இசையும் பெரிதாக சோபிக்கவில்லை என்று கூறியிருக்கும் அவர், படம் முழுக்க மியூஸிக் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது என கூறியுள்ளார். மொத்தத்தில் ஹாஸ்பிட்டலில் எடுத்துள்ள இந்தப் படத்தை ஹாஸ்பிட்டலிலேயே கருணை கொலை செய்திருக்கலாம் என முடித்திருக்கிறார் போஸ்டர் பக்கிரி.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!