Don't Miss!
- News ரூ.150 கோடி மதிப்பு! 1200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை! மாஸ் காட்டும் பாரிவேந்தர்
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பாட்டு எப்படி?
மலையாளத்தில் வந்த பரதம் தான் தமிழில் சீனுவாக வெளிவருகிறது.
மீண்டும் வாலி-தேவா ஜோடி. கலக்கியிருக்கிறார்கள். ஆச்சரியம், ஆனால் உண்மை. கட்டிப்புடி கட்டிப்புடா டைப்பில் இதில் பாட்டே இல்லை. வாலிஇருந்தும் தேவா இருந்தும், இப்படி ஒரு பாட்டு இல்லாமல் போனது எப்படி என்று தெரியவில்லை.
ஹரிஹரன், ஹரிணி, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன் ஆகியோரின் குரல்களில் பாடல்கள் இதம்.
பாடுகிறேன் ஒரு பாட்டு .. ஒரு அல்ட்ரா சுத்தமான சங்கீதம். கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கலாம். இந்தப் பாடலை உன்னி கிருஷ்ணன் நன்றாகவேபாடியிருக்கிறார்.
ஹரிஹரனின் குரலில் "மாதவா சேது மாதவா, "வணக்கம் வணக்கம் மற்றும் "டேய் நந்த குமாரா என்று அழைக்கும் சித்ரா, உன்னி கிருஷ்ணன்ஆகிய பாடல்கள் கேட்கும்படி உள்ளன.
குஷால் பேர் வழிகளுக்காக "குசலாம்பா குசலாம்பா, நதியே, நதியே காதல் நதியே என அழகாக பாடிய உன்னி மேனன் இதைப் பாடியுள்ளார்.
சீனு- சின்னக் குழந்தையின் கையில் கம்பி மத்தாப்பு மாதிரி உற்சாகம் கொப்பளிக்கிறது.
தெனாலி .. வானவில் ...
வண்ணத் தமிழ் பாட்டு...சினேகிதியே ...