Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒத்தவீடு... ஷூட்டிங் ஆரம்பம்!
இந்தப் படத்தின் நாயகனாக திலீப்குமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என பரிச்சயமான நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
படம்குறித்து பாலு மலர்வண்ணன் கூறுகையில், "பேய் பிசாசு என அமானுஷ்ய சக்திகள் பற்றி எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. அந்த பயமே மிகக் கொடிய மனநோயாகிவிடுகிறது.
பொதுவாக இம்மாதிரி கதைகளை பார்ப்பவர்களை பயமுறுத்தத்தான் பயன்படுத்துவார்கள். அதற்கான தீர்வைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் இந்த பயத்தைப் போக்க ஒரு தீர்வை முன்வைத்துள்ளேன். படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெறுகிறது. ஒரு பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் எழுதுகிறார். வி தஷி இசையமைக்கிறார்'' என்றார்.
பாலு மலர்வண்ணன் இயக்குநராகத்தான் புதுமுகமே தவிர, சினிமாவில் அவரை அறியாதவர்கள் குறைவு. பத்திரிகையாளராக, மக்கள் தொடர்பாளராக பலரிடமும் பணியாற்றியவர் இவர்.