Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காவ்யா மாதவன், குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது-கணவர் வீட்டாருக்கு உத்தரவு
நிஷால் சந்திராவை கடந்த ஆண்டு மணந்தார் காவ்யா. ஆனால் போன வேகத்திலேயே தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பி விட்டார்.இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில், தனது கணவர், மாமனார் சந்திர மோகன், மாமியார் மணிமோகன், கணவரின் சகோதரர் தீபன் ஆகியோர் மீது எர்ணாகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.
அதில், நானும் நிஷால் சந்திராவும் பிரிந்து வாழ்கிறோம். இதனால் என்னை அவருடைய குடும்பத்தினர் வீடு புகுந்து துன்புறுத்துவார்கள் என அச்சப்படுகிறேன். என்னை தொலைபேசி மூலமாகவோ அல்லது வீடு புகுந்தோ எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்று நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, காவ்யா மாதவனை எந்த இடத்திலும் குறிப்பாக வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ சென்று கணவர் குடும்பத்தினர் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.