Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பெண்சிங்கம் படப்பிடிப்பில் வசனம் எழுதிய முதல்வர்!
காரணம், அவரது கதை - வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படப்பிடிப்பை மேற்பார்வையிடத்தான்!.
கோர்ட்டில் நடக்கும் காரசார வாக்குவாதத்தைப் படமாக்குவதற்காக படக்குழுவினர் ஸ்டூடியோவில் குழிமியிருந்தனர்.
அன்றைக்கு வக்கீல் கேரக்டரில் நடிக்கவிருந்தவர் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. 'சூப்பர் ஹீரோ'வாக நடித்தவர், தன் தலைவருக்காக இந்தப் படத்தில் கௌரவ ரோலில் வருகிறாராம்!
கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையில் ஜே.கே.ரித்தீஷூம், ரோஹிணியும் வாதிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டும். எல்லோருமே முதல்வரைப் பார்த்த பதற்றத்தில இருந்தனர். பின்னர் அவர்களை நிதானமாக நடிக்கச் சொல்லிவிட்டு அந்தக் காட்சிக்கான வசனங்களை, படப்பிடிப்பு தளத்திலேயே எழுதினாராம் கலைஞர்.
பின்னர் கலைஞர் கொடுத்த வசனங்களை அவர் எதிரிலேயே அட்டகாசமாகப் பேசி, முதல் டேக்கிலேயே ஓகே வாங்கியிருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.
அவருக்கு வசன கரெக்ஷன் பார்த்தவரும் முதல்வர்தான் என்பது குறிப்பிடத்தக்கது!
பிற்பகல் வரை கருணாநிதி ஸ்பாட்டிலேயே இருந்து படப்பிடிப்பை மேற்பார்வையிட்டார். நேற்றைய காட்சியில் நடித்த மீரா ஜாஸ்மின் முதல்வரிடம் ஆசி பெற்றார்.
பின்னர் மதிய உணவு நேரத்தில் முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.