Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஜாக்குவாருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண்கள்!
இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது. ஹூரோயினாக அறிமுகமாகும் ஸ்வேதா ஒரு எம்.பி.ஏ மாணவி.
இந்தப் படத்தில் ஒரு புதிய முயற்சியாக, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் இரண்டு இளம் பெண்களை மோத விட்டுள்ளார் இயக்குனர். அதுவும் கட்டிப்புரண்டு சண்டையாம்!.
மரியா மனோகர் இசையில் உருவான பாடல்களுக்கான காட்சிகளை போடிநாயக்கனூர், வத்தலக்குண்டு, தேனி, பழனியில் படம் பிடித்திருக்கிறார்களாம். படத்தில் ஒரு பாடலை விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், கலை, இயக்கம் ஆகியவற்றை ராம்கியே கவனித்துக் கொள்ள, விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மானேஜராக பணியாற்றிய ஜே.பி தான் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்காக ஒரு வீடும் கட்டப்பட்டுள்ளது. கதையில் இந்த வீட்டுக்கு மிக பங்குண்டு என்பதால், அஸ்திகவாரம் அமைப்பதில் தொடங்கி கிரகப்பிரவேசம் வரை இதில் காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.