Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஜாக்குவாருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண்கள்!
இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது. ஹூரோயினாக அறிமுகமாகும் ஸ்வேதா ஒரு எம்.பி.ஏ மாணவி.
இந்தப் படத்தில் ஒரு புதிய முயற்சியாக, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துடன் இரண்டு இளம் பெண்களை மோத விட்டுள்ளார் இயக்குனர். அதுவும் கட்டிப்புரண்டு சண்டையாம்!.
மரியா மனோகர் இசையில் உருவான பாடல்களுக்கான காட்சிகளை போடிநாயக்கனூர், வத்தலக்குண்டு, தேனி, பழனியில் படம் பிடித்திருக்கிறார்களாம். படத்தில் ஒரு பாடலை விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், கலை, இயக்கம் ஆகியவற்றை ராம்கியே கவனித்துக் கொள்ள, விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மானேஜராக பணியாற்றிய ஜே.பி தான் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்காக ஒரு வீடும் கட்டப்பட்டுள்ளது. கதையில் இந்த வீட்டுக்கு மிக பங்குண்டு என்பதால், அஸ்திகவாரம் அமைப்பதில் தொடங்கி கிரகப்பிரவேசம் வரை இதில் காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.